ஆரம்பபிரிவு மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும் குருத்து கையெழுத்து சஞ்சிகை வெளியிடும் மற்றும் இடைநிலைப் பிரிவு மாணவர்களின் கீற்று கையெழுத்து சஞ்சிகை வெளியிடும் 07.12.2012 அன்று எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் எமது அதிபர் திரு . S . தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது .
இவ் வைபவத்துக்கு திரு . ந . தயாசீலன் (கோட்டக்கல்வி அதிகாரி ம .தெ .மே .கல்விக் கோட்டம் ) அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டார் . அத்துடன் திரு .க . மாணிக்கப்போடி (உதவிக்கல்வி பணிப்பாளர் ஆரம்பப்பிரிவு ) அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
அதிதிகள் கண்காட்சியை பார்வையிடும் போது ...
ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திரு . ந .யோகேந்திரன் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட '' குருத்து " , "கீற்று" ஆகிய இரண்டு கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீடு செய்யப்பட்டன .
இவ் வைபவத்துக்கு திரு . ந . தயாசீலன் (கோட்டக்கல்வி அதிகாரி ம .தெ .மே .கல்விக் கோட்டம் ) அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டார் . அத்துடன் திரு .க . மாணிக்கப்போடி (உதவிக்கல்வி பணிப்பாளர் ஆரம்பப்பிரிவு ) அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திரு . ந .யோகேந்திரன் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட '' குருத்து " , "கீற்று" ஆகிய இரண்டு கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீடு செய்யப்பட்டன .