எமது பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் டெங்கு விழிப்புணர்வு ஒன்று அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் கடந்த 03.07.2013(புதன்கிழமை ) கடுக்காமுனை கிராமத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு ஒழிப்பு பதாதைகளுடன் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.