முன்னாள் மட்/கடுக்கமுனை வாணி வித்தியாலய அதிபரும் தற்போதைய மட் /அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அதிபருமாகிய
திரு . T .ரவிராஜ் அவர்களை கௌரவிக்கும் முகமாக எமது வித்தியாலய அதிபர் திரு . S .தேவராஜன் தலைமையில் 21.11.2012 இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின் பொது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.
இடமிருந்து வலமாக - திரு . S . தேவராஜன்(அதிபர் ),திரு . T . ரவிராஜ்(அதிபர்) திரு .S .கருணாமூர்த்தி(பிரதி அதிபர்) .
எமது பாடசாலை அதிபர் திரு . S .தேவராஜன் அவர்களால் முன்னாள் அதிபர் திரு . T .ரவிராஜ் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்படல் .
No comments:
Post a Comment