Wednesday, 21 November 2012

பிரியாவிடை நிகழ்வு (21.11.2012)

முன்னாள்  மட்/கடுக்கமுனை வாணி வித்தியாலய அதிபரும் தற்போதைய  மட் /அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அதிபருமாகிய
திரு . T .ரவிராஜ் அவர்களை கௌரவிக்கும் முகமாக எமது வித்தியாலய அதிபர் திரு . S .தேவராஜன் தலைமையில் 21.11.2012  இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின் பொது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.

இடமிருந்து வலமாக - திரு . S . தேவராஜன்(அதிபர் ),திரு . T . ரவிராஜ்(அதிபர்)          திரு .S .கருணாமூர்த்தி(பிரதி அதிபர்) .


                                                எமது பாடசாலை ஆசிரியர்கள் 









எமது பாடசாலை அதிபர் திரு . S .தேவராஜன் அவர்களால் முன்னாள் அதிபர் திரு . T .ரவிராஜ் அவர்களுக்கு அன்பளிப்பு  வழங்கப்படல் .





No comments:

Post a Comment