எமது பாடசாலையின் தரம் -01 வகுப்புக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு . S. தேவராஜன் தலைமையில் 18.01.2013 அன்று நடைபெற்றது . இவ் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் .
இவ் நிகழ்வு ஆரம்பகல்வி ஆசிரியர் திரு . N. யோகேந்திரன் ஆசிரியரால் தொகுத்து வழங்கப்பட்டது .
இறைவணக்கம் : மா . கல்வியா , கோ . சேதுஷ்கா .
வரவேற்புரையை திருமதி . ப . குணரெட்ணம் ஆசிரியை நிகழ்த்தினார் .
பாடசாலையின் அதிபர் திரு . S. தேவராஜன் தலைமை உரையினை வழங்குதல் .
திரு . க . சுந்தரலிங்கம் ஆசிரியர் சிறப்புரையை வழங்குதல் .
திருமதி . S. மனோகரன் ஆசிரியை சிறப்புரையை வழங்குதல் .
பிரதி அதிபர் திரு . ச .கருணாமூர்த்தி யின் சிறப்புரை .
நன்றியுரையை திருமதி . சு . சோமசுந்தரம் ஆசிரியை வழங்கினார்.
நிகழ்வின் இறுதி அம்சமாக தரம் -01 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பாடசாலை ஆசிரியர்களால் வழங்கப்பட்டது .