Thursday, 31 January 2013

எமது பாடசாலையில் பெற்றோர் ஆசிரியர் சபை கூட்டம்



எமது பாடசாலையில் பெற்றோர் ஆசிரியர்  சபை  கூட்டம் அதிபர் S. தேவராஜன் தலைமையில் இன்று (31.01.2013) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.






இக்கூட்டத்தில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.









இக்கூட்டத்தின் போது பெற்றோர் ஆசிரியர் சபை புதிய நிர்வாக குழு தெரிவு மற்றும் இல்லவிளையாட்டு போட்டி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன .






Wednesday, 23 January 2013

பாடசாலை மைதானத்தில் எமது பாடசாலை மாணவர்களால் சிரமதானப்பணி மேற்கொள்ளப்படுதல்.



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது பாடசாலையின் மைதானம் எமது மாணவர்களால் திருத்தியமைக்கப்படும் காட்சிகள் .









Sunday, 20 January 2013

எமது பாடசாலையின் தரம் -01 வகுப்புக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


எமது பாடசாலையின் தரம் -01 வகுப்புக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு . S. தேவராஜன் தலைமையில் 18.01.2013 அன்று நடைபெற்றது . இவ் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் .

























இவ் நிகழ்வு ஆரம்பகல்வி ஆசிரியர் திரு . N. யோகேந்திரன் ஆசிரியரால் தொகுத்து வழங்கப்பட்டது .












இறைவணக்கம் : மா . கல்வியா , கோ . சேதுஷ்கா .






வரவேற்புரையை திருமதி . ப . குணரெட்ணம் ஆசிரியை நிகழ்த்தினார் .






பாடசாலையின் அதிபர் திரு . S. தேவராஜன் தலைமை உரையினை வழங்குதல் .









திரு . க . சுந்தரலிங்கம் ஆசிரியர் சிறப்புரையை வழங்குதல் .







திருமதி . S. மனோகரன்  ஆசிரியை  சிறப்புரையை வழங்குதல் .








பிரதி அதிபர் திரு . ச .கருணாமூர்த்தி யின் சிறப்புரை .







நன்றியுரையை திருமதி . சு . சோமசுந்தரம் ஆசிரியை வழங்கினார்.





நிகழ்வின் இறுதி அம்சமாக தரம் -01 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பாடசாலை ஆசிரியர்களால் வழங்கப்பட்டது .