எமது பாடசாலையில் பெற்றோர் ஆசிரியர் சபை கூட்டம் அதிபர் S. தேவராஜன் தலைமையில் இன்று (31.01.2013) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் போது பெற்றோர் ஆசிரியர் சபை புதிய நிர்வாக குழு தெரிவு மற்றும் இல்லவிளையாட்டு போட்டி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன .
No comments:
Post a Comment