எமது பாடசாலையின் வாணி விழா அதிபர் திரு .சு .தேவராஜன் தலைமையில் அக்டோபர் 13,14 ஆம் திகதிகளில் பாடசாலையில் இடம்பெற்றது . இதில் பிரதி அதிபர் .திரு .ச .கருணாமூர்த்தி உட்பட சகல ஆசிரியைகள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர் .
இறுதி நாளான விஜயதசமி அன்று (அக்டோபர் -14) அதிபர் மற்றும் பிரதி அதிபரின் தலைமையில் ஏடு தொடக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .