Sunday, 13 October 2013

மட் . கடுக்காமுனை வாணி வித்தியாலய 15 வயதுக்கு கீழ் உட்பட்ட உதைப்பந்தாட்ட மாணவிகள் மாவட்டத்தில் Champion ஆக தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .

மட் . கடுக்காமுனை வாணி வித்தியாலய 15 வயதுக்கு கீழ் உட்பட்ட உதைப்பந்தாட்ட மாணவிகள் மாவட்டத்தில் Champion ஆக தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .

அனுராதபுரம் சிறைசாலை மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில்  கண்டி விகாரமகாதேவி கல்லூரியை 2 க்கு 1 என்ற ரீதியில் வெற்றி கொண்டு கால் இறுதி சுற்று வரை முன்னேறியிருந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

இதன் போது எமது பாடசாலைக்கு மாவட்டத்தின் Champion என்ற விருது வழங்கப்பட்டது.

இப் போட்டிகள் அனுராதபுரம் சிறைசாலை மைதானம் மற்றும் மத்திய  கல்லூரி மைதானம் மற்றும் விவேகானந்தா கல்லூரி மைதானத்திலும் இடம்பெற்றது.

இதன் போது எமது விராங்கனைகளுக்கு போட்டியில் பண்குபட்டியதர்க்கான  சான்றிதள்களும் மாவட்ட Champion இக்கான சான்றிதள்களும் ஒரு வெற்றி சின்னமும் வழங்கப்பட்டது . 





































No comments:

Post a Comment