Tuesday, 8 April 2014

மட்டக்களப்பு மேற்கு வலைய பாடசாலைகளின் கோட்டமட்ட தமிழ் மொழி தின போட்டியில் எமது பாடசாலை நாட்டார் பாடல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு வலைய பாடசாலைகளின் கோட்டமட்ட தமிழ் மொழி தின போட்டியில் எமது பாடசாலை நாட்டார் பாடல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

இன்று தமிழ் மொழி தின போட்டிகள் மட்/மமே/கொக்கட்டிச்சோலை R.K.M வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதற்காக எமது பாடசாலை மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் .

இதில் எமது பாடசாலைக்கு நாட்டார் பாடல், கவிதைப் போட்டி என்பவற்றில் முதலிடம் கிட்டியது.

இவ் வெற்றிக்கு காரணம் எமது பாடசாலையில் தமிழ் பாடத்தை  கற்ப்பிக்கும் ஆசிரியர்களான திரு . N .யோகேந்திரன் , திருமதி . V .தெய்வேந்திரன் மற்றும் திரு .K .இன்பராஜா ஆகியோரைக் குறிப்பிடலாம்.