மட்டக்களப்பு மேற்கு வலைய பாடசாலைகளின் கோட்டமட்ட தமிழ் மொழி தின போட்டியில் எமது பாடசாலை நாட்டார் பாடல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
இன்று தமிழ் மொழி தின போட்டிகள் மட்/மமே/கொக்கட்டிச்சோலை R.K.M வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதற்காக எமது பாடசாலை மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் .
இதில் எமது பாடசாலைக்கு நாட்டார் பாடல், கவிதைப் போட்டி என்பவற்றில் முதலிடம் கிட்டியது.
இவ் வெற்றிக்கு காரணம் எமது பாடசாலையில் தமிழ் பாடத்தை கற்ப்பிக்கும் ஆசிரியர்களான திரு . N .யோகேந்திரன் , திருமதி . V .தெய்வேந்திரன் மற்றும் திரு .K .இன்பராஜா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
No comments:
Post a Comment