மட் /மமே/ கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள்.
மட் /மமே/ கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் 05.06.2014 (வியாழக்கிழமை ) அன்று பாடசாலையின் முதல்வர் .திரு .சு .தேவராஜன் தலைமையில் பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியர் திரு .வி .நீரஜன் இன் நெறியாள்கையில் ஒன்றுகூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது .
இந் நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசத்துக்கு பொறுப்பான சுற்றாடல் உத்தியோகத்தர் திரு .K .பவாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் இவ் ஆண்டின் சுற்றாடல் தின தொனிப்பொருளான "சிறிய தீவுகளும் காலநிலை மாற்றமும்" " கடல் மட்டம் உயராமல் இருக்க குரல் கொடுப்போம்" என்பது தொடர்பாக நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபர், சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியர் மற்றும் பிரதி அதிபர்.திரு .S .கருணாமூர்த்தி ஆகியோர்களின் உரைகள் இடம்பெற்றன.
இவ் நிகழ்வின் போது பாடசாலையின் மாணவர்கள் , சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
மட் /மமே/ கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் 05.06.2014 (வியாழக்கிழமை ) அன்று பாடசாலையின் முதல்வர் .திரு .சு .தேவராஜன் தலைமையில் பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியர் திரு .வி .நீரஜன் இன் நெறியாள்கையில் ஒன்றுகூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது .
இந் நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசத்துக்கு பொறுப்பான சுற்றாடல் உத்தியோகத்தர் திரு .K .பவாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் இவ் ஆண்டின் சுற்றாடல் தின தொனிப்பொருளான "சிறிய தீவுகளும் காலநிலை மாற்றமும்" " கடல் மட்டம் உயராமல் இருக்க குரல் கொடுப்போம்" என்பது தொடர்பாக நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபர், சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியர் மற்றும் பிரதி அதிபர்.திரு .S .கருணாமூர்த்தி ஆகியோர்களின் உரைகள் இடம்பெற்றன.
இவ் நிகழ்வின் போது பாடசாலையின் மாணவர்கள் , சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment