Wednesday, 27 January 2016

மட்/மமே/ கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்

மட்/மமே/ கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் இன்று (27.01.2016) புதன்கிழமை பாடசாலையின் காலை ஒன்று கூடலின் போது இடம்பெற்றது . இதன் போது மாணவ தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சின்னங்களை சூட்டினர்.

இந் நிகழ்வில் அதிபர் .திரு .S .தேவராஜன் , திரு .T .ரவிராஜ்  பிரதி அதிபர் .திரு .S .கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment