மட்/மமே/ கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் இன்று (27.01.2016) புதன்கிழமை பாடசாலையின் காலை ஒன்று கூடலின் போது இடம்பெற்றது . இதன் போது மாணவ தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சின்னங்களை சூட்டினர்.
இந் நிகழ்வில் அதிபர் .திரு .S .தேவராஜன் , திரு .T .ரவிராஜ் பிரதி அதிபர் .திரு .S .கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment