கடுக்காமுனை கிராமத்தில் சமூர்த்தி உதவிபெறும் பொதுமக்களால் சிரமதானப் பணி ஒன்று மட் /கடுக்காமுனை வாணி வித்யாலய வளவினுள் சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பு.
கடுக்காமுனை கிராமத்தில் சமூர்த்தி உதவிபெறும் பொதுமக்களால் சிரமதானப் பணி ஒன்று மட் /கடுக்காமுனை வாணி வித்யாலய வளவினுள் சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போது மட் /கடுக்காமுனை வாணி வித்யாலய அதிபர் திரு .S .தேவராஜன் உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
welden sir..
ReplyDeleteunkal muyarchikku vaalthukkal...