Friday, 1 February 2013

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ஆக்கத்திறன்களின் ஒன்றான காவடி ஊர்வலம்

எமது பாடசாலையில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ஆக்கத்திறன்களின் ஒன்றான காவடி ஊர்வலம் இன்று (01.02.2013) இடம்பெற்றது .







இவ் ஊர்வலம் ஆரம்பபிரிவு ஆசிரியர்களான திருமதி .சு .சோமசுந்தரம் , திருமதி . ப . குணரெட்ணம் ஆசிரியைகளால் ஒழுங்கு செய்யப்பட்டது.







இவ் ஊர்வலத்தில் பாடசாலை அதிபர் திரு . S . தேவராஜன் , பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.










இவ் ஊர்வலத்தின் போது திரு .N . யோகேந்திரன் ஆசிரியரால் காவடிப்பாடல் அழகானமுறையில் பாடப்பட்டது. யோகேந்திரன் ஆசிரியர் அவர்கள் காவடிப்பாடல்கள் மற்றும் தோத்திரப்பாடல்களை இசையுடன் சிறப்பாக பாடக்கூடிய சிறந்த ஆசான் என்பது குறிப்பிடக்கூடிய ஒரு விடையமாகும்.



மேலதிக VIDEO களை பார்வையிட கீழ்க்காணப்படும் Link ஐ click செய்க .



No comments:

Post a Comment