மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் வருடாந்த சாரணர் பாசறையானது செப்டெம்பர் 06,07,08 ஆம் திகதிகளில் மட் / பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது . இதில் எமது பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு தமது ஆக்கங்களையும் திறன்களையும் விருத்தி செய்து கொண்டனர்.
No comments:
Post a Comment