Thursday, 12 September 2013

மட் / கடுக்காமுனை வாணி வித்தியாலயம் மீண்டும் மகளீர் உதைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மாபெரும் சாதனை

மட் / கடுக்காமுனை வாணி வித்தியாலயம் மீண்டும் மகளீர் உதைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மாபெரும் சாதனையை பெற்றுள்ளது.

இதில் பங்கு பற்றிய வீராங்கணைகளை மற்றும் இவ் அணிக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர் திரு . மா .ஜீவரெட்ணம்  ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு  பாடசாலையின் முதல்வர் திரு . சு .தேவராஜன் தலைமையில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு .கே .பாஸ்கரன், பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு .ஜி .ஸ்ரீநேசன் மற்றும் திரு .S மகேந்திரகுமார் ,கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு .N .தயாசீலன் போன்ற உயர் அதிகாரிகளின் தலைமையில் பெரும் விமர்சியாக இடம்பெற்றது .

தேசிய உதைபந்தாட்ட இறுதி போட்டியில் பொல்காவெல தேசிய மகளீர் அணியுடன் எமது பாடசாலை மாணவிகள் போட்டியிட்டு 4 இக்கு 3 என்ற அடிப்படையில் இரண்டாம் இடத்தைப்பெற்று கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாடசாலை நிகழ்வுகளின் ஒளிப்பதிவை 
பார்வையிட கீழே உள்ள Link ஐ Click பண்ணுங்கள் 























No comments:

Post a Comment