Tuesday, 12 November 2013

மட் / கடுக்காமுனை வாணி வித்தியாலய சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிசின்னம் வழங்கும் நிகழ்வு

மட் / கடுக்காமுனை வாணி வித்தியாலய சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிசின்னம் வழங்கும் நிகழ்வு இன்று (12.11.2013) அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் நிகழ்வின் போது இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திரு .K .பவாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் . 

இவ் நிகழ்வுகள் சுற்றாடல் முன்னோடிக்குழு பொறுப்பாசிரியர்
 திரு .வி .நீரஜன் ஆசிரியரின்  நெறியாள்கையில் இடம்பெற்றன .

இதன் பொது சுற்றாடல் முன்னோடி படையணி மாணவர்களுக்கு சுற்றாடல் முன்னோடிசின்னங்கள் அதிபர் , சுற்றாடல் உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர்களால் சூட்டப்பட்டன . அத்தோடு அவர்களுக்கான குறிப்பு புத்தகங்களும் தொப்பிகளும் வழங்கப்பட்டன .

























No comments:

Post a Comment