தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம் இன்று (17.01.2014) எமது பாடசாலை அதிபர் .திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது . இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில் வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .ப .குணரெத்தினம் அவர்களால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
Friday, 17 January 2014
Thursday, 16 January 2014
மட்/ம மே/கடுக்காமுனை வாணி வித்யாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு .
மட்/ம மே/கடுக்காமுனை வாணி வித்யாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு .
மட்/ம மே/கடுக்காமுனை வாணி வித்யாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பிரதி அதிபர் திரு .ச .கருணாமூர்த்தி தலைமையில் இன்று (16.01.2014) பாடசாலை வளாத்தில் இடம்பெற்றது . இதில் ஆரம்பபிரிவு ஆசிரியர்கள் மற்றும் இடைநிலைப் பிரிவு ஆசிரியர்கள் உட்பட தரம் -01 க்கு சேர்க்கப்பட்ட மாணவர்களில் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வின் போது மாணவர்களுக்கான தரம் -01 வகுப்புக்கான புத்தகங்களும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)