தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம் இன்று (17.01.2014) எமது பாடசாலை அதிபர் .திரு .S .தேவராஜன் தலைமையில் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது . இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில் வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .ப .குணரெத்தினம் அவர்களால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment