மட்/ம மே/கடுக்காமுனை வாணி வித்யாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு .
மட்/ம மே/கடுக்காமுனை வாணி வித்யாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பிரதி அதிபர் திரு .ச .கருணாமூர்த்தி தலைமையில் இன்று (16.01.2014) பாடசாலை வளாத்தில் இடம்பெற்றது . இதில் ஆரம்பபிரிவு ஆசிரியர்கள் மற்றும் இடைநிலைப் பிரிவு ஆசிரியர்கள் உட்பட தரம் -01 க்கு சேர்க்கப்பட்ட மாணவர்களில் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வின் போது மாணவர்களுக்கான தரம் -01 வகுப்புக்கான புத்தகங்களும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment