மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் தரம்-01 க்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (19.01.2015) அதிபர் திரு .S .தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது . இந் நிகழ்வில் புதிதாக தரம் -01 க்கு சேர்க்கப்படுகின்ற மாணவர்கள் ஏனைய மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளரும் இப் பாடசாலைக்கு பொறுப்பான PSI Coordinator உம் ஆன திரு .S .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார்.
அத்தோடு இந் நிகழ்வில் இப்[ பாடசாலையின் பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி , பாடசாலையின் ஆசிரிய ஆசிரியர்கள் , கல்விசார ஊழியர்கள் மற்றும் புதிதாக இணையும் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment