தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை
விருத்தி செய்வதற்கான ஊர்வலம் இன்று (30.01.2015) எமது பாடசாலை அதிபர் .திரு .S .தேவராஜன் தலைமையில்
பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது .
இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில்
வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .சு.சோமசுந்தரம் அவர்களால் திட்டமிடப்பட்டு
சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந் நிகழ்வில்
மட்டக்களப்பு மேற்கு வலய விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளரும் இப்
பாடசாலைக்கு பொறுப்பான PSI Coordinator உம் ஆன திரு .S
.கமலநாதன்
கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார்.
No comments:
Post a Comment