மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட சம்மேளனம் சுவிஸ்லாந்து Scort நிறுவனத்தோடு சேர்ந்து நடத்திய உதைப்பந்தாட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு எமது பாடசாலையின் இரு மாணவிகள் கலந்துகொண்டு சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செல்வி . வி . ரவீந்தினி
செல்வி . ச . நிசாந்தினி
ஆகிய இருவருமே சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது பயிற்சியை முடித்துக்கொண்டு பாடசாலைக்கு வருகை தந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு .
No comments:
Post a Comment