Wednesday, 3 April 2013

செல்வி . வி . ரவீந்தினி ,செல்வி . ச . நிசாந்தினி சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட சம்மேளனம் சுவிஸ்லாந்து Scort நிறுவனத்தோடு சேர்ந்து நடத்திய உதைப்பந்தாட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு எமது பாடசாலையின் இரு மாணவிகள் கலந்துகொண்டு சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

செல்வி . வி . ரவீந்தினி 
செல்வி . ச . நிசாந்தினி 


ஆகிய இருவருமே சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது பயிற்சியை முடித்துக்கொண்டு பாடசாலைக்கு வருகை தந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு .






 


No comments:

Post a Comment