எமது பாடசாலையில் "தேடல் கூடம் " எனும் பெயரில் புதிய வாசிகசாலை நிர்மாணப்பணிகள் திரு . N .யோகேந்திரன் ஆசிரியர் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டன .
எதிர்வரும் ஏப்ரல் 01 திகதி எமது பாடசாலைக்கு மாணவர்களின் நலன்கருதி வீரகேசரி பத்திரிகை வருவதை முன்னிட்டு திரு . N .யோகேந்திரன் ஆசிரியரின் அயராத முயற்சியின் பயனாக இவ் '' தேடல் கூடம் '' நிறுவப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும் .
இவ் வாசிகசாலையின் நிர்மாணப்பணிகளில் மாணவர்கள் உட்பட திரு . N .யோகேந்திரன் ஆசிரியர், கணித ஆசிரியர் திரு . K .கோபாலபிள்ளை மற்றும் ஆங்கில ஆசிரியர் திரு .V .நீரஜன் ஆகியோர் ஈடுபடுவதை புகைப்படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment