மட் / கடுக்காமுனை வாணி வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி -2014 இன்று (11.03.2014) அதிபர் .திரு .S . தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது .
இதில் வள்ளுவர் மற்றும் கம்பர் என இல்லங்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடாத்தப்பட்டன . இதில் எமது பாடசாலை மாணவ மாணவிகள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர் .
No comments:
Post a Comment