மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வு
மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(02/10/2014) பாடசாலையில் அதிபர் திரு.S.தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது. இப் பாடசாலையில் வாணி விழா நிகழ்வுகள் மூன்று நாட்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றைய தினம் கும்பம் வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது நாள் இன்று இப் பாடசாலையின் பழைய மாணவர்களால் பூஜைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள் இப் பாடசாலையின் தமிழ் மற்றும் சமய பாட ஆசிரியரான திரு .N .யோகேந்திரன் ஆசிரியரின் நெறியாள்கையில் பஜனை இடம்பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி அன்னையின் அருளை பெற்றனர்.
மூன்றாவது நாளான நாளைய தினம் ஏடு தொடங்கும் நிகழ்வுகள் உட்பட தீர்த்த நிகழ்வுகளுடன் வாணி விழா நிகழ்வுகள் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(02/10/2014) பாடசாலையில் அதிபர் திரு.S.தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது. இப் பாடசாலையில் வாணி விழா நிகழ்வுகள் மூன்று நாட்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றைய தினம் கும்பம் வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது நாள் இன்று இப் பாடசாலையின் பழைய மாணவர்களால் பூஜைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள் இப் பாடசாலையின் தமிழ் மற்றும் சமய பாட ஆசிரியரான திரு .N .யோகேந்திரன் ஆசிரியரின் நெறியாள்கையில் பஜனை இடம்பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி அன்னையின் அருளை பெற்றனர்.
மூன்றாவது நாளான நாளைய தினம் ஏடு தொடங்கும் நிகழ்வுகள் உட்பட தீர்த்த நிகழ்வுகளுடன் வாணி விழா நிகழ்வுகள் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment