மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு 06.10.2015(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேற்படி நிகழ்வில் பாடசாலையின் அதிபர் .சு .தேவராஜன் , அதிபர் த.ரவிராஜ்,பிரதி அதிபர் ச.கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment