Tuesday, 6 October 2015

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு-2015


மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு 06.10.2015(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந் நிகழ்வின்   போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும்  இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வில் பாடசாலையின் அதிபர் .சு .தேவராஜன் , அதிபர் த.ரவிராஜ்,பிரதி அதிபர் ச.கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.









No comments:

Post a Comment