இன்று(07.10.2015) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கான விஞ்ஞான வினாடி வினாவிடைப் போட்டி மட்/மமே/குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய தரம்-08 மாணவி செல்வி.அருட்சந்திரன் அனுஷ்கா மூன்றாம் இடத்தை பெற்றுகொண்டார்.
இம் மாணவி இவ்விடத்தை பெற்றமைக்குரிய பெருமை இவருக்கு பயிற்சிகளை வழங்கிய இப் பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர். சி .மயூரன் அவர்களையே சாரும்.
No comments:
Post a Comment