Wednesday, 7 October 2015

தரம் -5 புலமைபரிசில் பரீட்சையில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவன் சித்தி



இன்று (07.10.2015) வெளியான தரம் -5 புலமைபரிசில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவன் செல்வன்.சத்யகுணசீலன் சாணுஜன் 155 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார். இம் மாணவன் சித்தியடைவதற்க்கு காரண கர்த்தாவாக இருப்பவர் இம் மாணவனுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி .சி .மனோகரன் ஆவார். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (07.10.2015) பாடசாலையின் காலை ஒன்று கூடலின் போது இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் .சு .தேவராஜன் ,பிரதி அதிபர் .ச .கருணாமூர்த்தி ,ஆசிரிய ஆசிரியர்கள் ,கல்விசார ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment