பெற்றோர்களுடனான சந்திப்பு ...
எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்று எமது பாடசாலை அதிபர் S . தேவராஜன் தலைமையில் 14.02.2013 அன்று இடம் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.
No comments:
Post a Comment