Friday, 8 February 2013

டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு .

பொதுசுகாதார பரிசோதகர் திரு . S. கருணானந்தா வினால் டெங்கு நோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு 08.02.2013 எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.



                                     


இக்கருத்தரங்கில்  அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும்   மாணவர்கள் கலந்துகொண்டனர் .



                                     








No comments:

Post a Comment