டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு .
பொதுசுகாதார பரிசோதகர் திரு . S. கருணானந்தா வினால் டெங்கு நோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு 08.02.2013 எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment