சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் பிரதி அதிபர் .திரு . க .கருணாமூர்த்தி தலைமையில் எமது பாடசாலையின் காலைகூட்டத்தில் இடம்பெற்றது . இவ் வைபவத்துக்கு பட்டிப்பளை பிரதேச சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு .ஆ .பவாகரன் கலந்துகொண்டு சிறப்பித்தார் . இதன்போது பாடசாலையின் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர் .
பாடசாலையின் சூழலுக்கு பொறுப்பான ஆசிரியரான திரு .வி .நீரஜன் அவர்களால் இவ்வருட சுற்றாடல் தின தலைப்பான "அநாவசிய நுகர்வை தவிப்போம்" எனும் தலைப்பில் விரிவுரை ஒன்று நிகழ்த்தப்பட்டது .
பிரதி அதிபர் உட்பட சுகாதார பாதுகாப்பு உத்தியோகத்தரும் இன் நிகழ்வில் உரை நிகழ்த்தினர் .
இதன் போது 8 மரக்கண்டுகள் பாடசாலை வளவினுள் ஆசிரியர்களால் நடப்பட்டன .
No comments:
Post a Comment