எமது பாடசாலை நீண்ட கால இடைவெளிக்கு பின் ஆங்கில தின போட்டியில்
இங்கு புதிதாக கடமை ஏற்றுள்ள ஆங்கில ஆசிரியர் திரு .வி .நீரஜன் மற்றும் திரு .க .கருணாமூர்த்தி ஆசிரியர்களின் அயராத முயற்சியின் பயனாக இரு நிலைகளை பெற்றுள்ளது .
கோட்டமட்டத்தில் இடம்பெற்ற ஆங்கிலத்தின போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் "Copy Writing" நிகழ்வில் கலந்துகொண்டு முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர் .
செல்வி . A .அனுஷ்கா (தரம் -06) - முதலாம் இடம்
செல்வி .S .கௌசினி (தரம் -08) - மூன்றாம் இடம் .
இதில் செல்வி . A .அனுஷ்கா வலய மட்ட போட்டியில் பங்கு பெற தகைமை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் .
No comments:
Post a Comment