Monday, 10 June 2013

எமது பாடசாலை நீண்ட கால இடைவெளிக்கு பின் ஆங்கில தின போட்டியில் இங்கு புதிதாக கடமை ஏற்றுள்ள ஆங்கில ஆசிரியர் திரு .வி .நீரஜன் மற்றும் திரு .க .கருணாமூர்த்தி ஆசிரியர்களின் அயராத முயற்சியின் பயனாக இரு நிலைகளை பெற்றுள்ளது .


எமது பாடசாலை நீண்ட கால இடைவெளிக்கு பின் ஆங்கில தின போட்டியில்
இங்கு புதிதாக கடமை ஏற்றுள்ள  ஆங்கில ஆசிரியர் திரு .வி .நீரஜன்  மற்றும் திரு .க .கருணாமூர்த்தி ஆசிரியர்களின்  அயராத முயற்சியின் பயனாக இரு நிலைகளை பெற்றுள்ளது .

கோட்டமட்டத்தில் இடம்பெற்ற ஆங்கிலத்தின போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் "Copy Writing" நிகழ்வில் கலந்துகொண்டு முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை  பெற்று வெற்றி பெற்றுள்ளனர் .

செல்வி . A .அனுஷ்கா  (தரம் -06)  -  முதலாம் இடம் 


செல்வி .S .கௌசினி  (தரம் -08)  - மூன்றாம் இடம் .


இதில் செல்வி . A .அனுஷ்கா வலய மட்ட போட்டியில் பங்கு பெற தகைமை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் .





No comments:

Post a Comment