Monday, 20 October 2014

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள்

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள்

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் ஆசிரியதின நிகழ்வுகள் இன்று அதாவது 20.10.2014 (திங்கட்கிழமை) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன. இந் நிகழ்வுகளில் பாடசாலையின் அதிபர்.திரு.S.தேவராஜன் ,பிரதி அதிபர்.திரு .S .கருணாமூர்த்தி உட்பட ஆசிரிய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வுகள் அனைத்தும் இவ் வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சை எழுத உள்ள தரம்.11 மாணவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்றன. இதன் போது அதிபர்,பிரதி அதிபர் ,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமது ஆசிர்வாதங்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது .

இதன் பின் கலைநிகழ்வுகள் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன. இதில் மாணவர்களால் ஆசிரியர்களை பாராட்டும் விதமாக நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன. அத்தோடு மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான  ஆசிரியர்களுக்கான கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பின்பு  முக்கிய நிகழ்வாக திரு.N .யோகேந்திரன் ஆசிரியரால் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்ட ஆசிரியர்களை கௌரவிக்கின்ற பாடலான .."பாடம்மேல பாடம் சொல்ல பாடசாலை வாரவரே ....."  எனும் பாடல்  தரம் .07 மற்றும் தரம் .11  மாணவிகளால் இசைக்கப்பட்டது.

தரம்.11 மாணவர்களினால் புத்தாக்க நிகழ்வாக ஆசிரியர் தின நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல் பல்லூடக தொழில்நுட்பம் ஊடக திரையில் நிகழ்வுகள் இடம்பெறும் போது  காட்சிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .



Thursday, 2 October 2014

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வு

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வு

 மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(02/10/2014) பாடசாலையில் அதிபர் திரு.S.தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது. இப் பாடசாலையில் வாணி விழா நிகழ்வுகள் மூன்று நாட்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றைய தினம் கும்பம் வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு  இரண்டாவது நாள் இன்று இப் பாடசாலையின் பழைய மாணவர்களால் பூஜைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் இப் பாடசாலையின் தமிழ் மற்றும் சமய பாட ஆசிரியரான திரு .N .யோகேந்திரன் ஆசிரியரின் நெறியாள்கையில் பஜனை இடம்பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி அன்னையின் அருளை பெற்றனர்.

மூன்றாவது நாளான நாளைய தினம் ஏடு தொடங்கும் நிகழ்வுகள் உட்பட தீர்த்த நிகழ்வுகளுடன் வாணி விழா நிகழ்வுகள் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சிறுவர் தினம்.



மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் சிறுவர் தினம் அதிபர் திரு .S.தேவராஜன் தலைமையில் இன்று அதாவது வியாழக்கிழமை (02.10.2014) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வின் போது மாணவர்களுக்கு இனிப்புக்கள் மற்றும் எழுதுகருவிகள் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.

அத்துடன் இந் நிகழ்வில் அதிபர்,பிரதி அதிபர் திரு .S .கருணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்களால்  சிறுவர் தின வாழ்த்து செய்திகள் மற்றும் ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந் நிகழ்வின் விசேட அம்சமாக இப் பாடசாலையின் தமிழ் ஆசிரியர் திரு .N .யோகேந்திரன் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட சிறுவர்தினப் பாடலொன்று அவராலே இசை அமைக்கப்பட்டு தரம் -11 மாணவிகளால் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏனைய வகுப்பு மாணவர்களாலும் சிறுவர்தினம் தொடர்பான நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

Wednesday, 17 September 2014

நட்புறவு மகளீர் உதைபந்தாட்ட போட்டி









நட்புறவு மகளீர் உதைபந்தாட்ட போட்டி 
எதிர்வரும் 23,24,25  ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள பாடசாலைகளுகிடையான தேசிய மட்ட மகளீர்  உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாகாணமட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மகளீர் அணிக்கும், மாகாண மட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மட்/ககு/பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய மகளீர் அணிக்குமான நட்புறவு உதைபந்தாட்ட போட்டி ஒன்று   மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன் கிழமை  (17.09.2014)  அதாவது இன்று நடைபெற்றது.

இவ் விளையாட்டு நிகழ்வுகள் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய  அதிபர் திரு .S. தேவராஜன்  தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இப் பாடசாலையின் உதைபந்தாட்ட அணிக்கு பயிற்றுவிப்பாளராக  திகழ்கின்ற திரு.M .ஜீவரெத்தினம்  ஆசிரியர் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்றன. 

இவ் ஆரம்பநிகழ்வின் போது  மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய பிரதி அதிபர்.S .கருணாமூர்த்தி, சுகாதார பாட ஆசிரியர் திரு .K .ஜெயராமன் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன்  மட்/ககு/பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய அணி சார்பாக உதைபந்தாட்ட அணி பயிற்றுவிப்பாளர் திரு .L .திருநிறைச்செல்வன் ஆசிரியரும் , ஆங்கில ஆசிரியை செல்வி .R .பிறேமராகினி அவர்களும் கலந்துகொண்டனர். 


இவ் நிகழ்வில் நட்புரீதியாக இரு அணிகளுக்கும் பல பயிற்சிகள் திரு.M .ஜீவரெத்தினம்  ஆசிரியர் ,திரு .L .திருநிறைச்செல்வன் ஆசிரியர் ,கடுக்காமுனை வாணி வித்தியாலய திரு .S . வேந்தராசா ஆசிரியர் , கடுக்காமுனை வாணி வித்தியாலய பழைய மாணவரும் உதவி பயிற்று விப்பாளருமான திரு .M .வினோகரன் ஆகியோரால் வழங்கப்பட்டன .

இறுதியில் இரு அணிகளுக்கும் இடையில் அரை மணித்தியாலம், அரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலய மகளீர் அணி 2-0
(இரண்டுக்கு பூச்சியம்) என்ற அடிப்படையில் மட்/ககு/பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய மகளீர் அணியை வெற்றிகொண்டது.

Tuesday, 22 July 2014

Second term Marks-2014 English (Grade-11)



             Second term Marks-2014
                 English (Grade-11)

S.No
Names
Marks
1
S.Sithusan
30
2
S.Vijithan
16
3
N.Sasikanth
22
4
M.Thanujan
31
5
N.Reekan
41
6
S.Thevasuthan
62
7
S.Akileswaran
16
8
P.Janagaraj
07
9
K.Kuventhiran
07



10
K.Thulasini
21
11
Y.Tharaniya
29
12
S.Vinotha
20
13
M.Kirujajiny
52
14
A.Jinoja
64
15
P.Dilojiny
22
16
N.Komalathevi
29
17
S.Sharojiny
41
18
M.Mathivathany
35
19
K.Sivamalar
10
20
V.Thevamaliny
24
21
K.Kajenthiny
58
22
 S.Sukanya
28
23
M.Thuthiya
30

Second term Marks-2014 English (Grade-09)

                    Second term Marks-2014  

                     English (Grade-09)

                                            
No
Name of Student
Marks
1
V.Dayukanthan
21
2
M.Mathurjanan
20
3
R.Jenojan
22
4
K.Raskaran
10
5
P.Komalathash
36
6
K.Yugatharshan
36
7
K.Dashanthan
61



11
T.Theepika
61
12
K.Thineshka
28
13
A.Nilochchana
59
14
M.Kamshika
41
15
K.Nishanthiny
47
16
T.Jashotha
35
17
A.Yogarani
34
18
V.Jamuna
33
19
S.Jeyanthiny
04
20
Y.Yuvatharshiny
47
21
T.Modshavathy
39
22
E.Yalini
41
23
K.Tishanthini
56
24
S.Gowsiny
68
25
K.Logasunthary
29
26
S.Thanusiya
20
                        09)                                                           


Second term Marks-2014 English (Grade-05)

               Second term Marks-2014
                    English (Grade-05)

S.No
Names
Marks
1
Y.Arunkanth
84
2
M.Shankeerthanan
17
3
A.Nithurshan
20
4
S.Danujan
19
5
Y.Mayurthan
21
6
S.Elakshan
12
7
K.Thenishan
17
8
A.Livitharan
18
9
M.Lenujan
08
10
S.Dashanthan
35
11
P.Kethish
42
12
M.Venthan
15



13
M.Pavanuja
30
14
P.Nalamathy
33
15
S.Danuja
23
16
S.Thashanayaky
16
17
V.Docshini
22
18
S.Reka
11
19
R.Supeka
87
20
T.Godina
66