தேசத்துக்கு மகுடம் -2013 கண்காட்சியை எமது பாடசாலை மாணவர்கள் பார்வையிடல்
கடந்த 26.03.2013 அன்று எமது பாடசாலை மாணவர்கள் அம்பாறையில் நடைபெற்று கொண்டிருக்கும் தேசத்துக்கு மகுடம் -2013 கண்காட்சியை பார்வையிட்டனர். இக் கண்காட்சியை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோரும் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment