பிரதி வெள்ளி கிழமைகளில் எமது பாடசாலை மாணவர்கள் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவர். இதில் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொள்வர் .
சென்ற வாரம் (01.03.2013) எமது பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையின் ஒழுக்கத்துக்கு பொறுப்பான
ஆசிரியர் திரு . N .யோகேந்திரன் அவர்களால் தியானப் பயிற்சி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு.
No comments:
Post a Comment