Thursday, 14 March 2013

காலைக்கூட்டத்தில் தாந்தாமலை பிரதம வண்ணக்கர் நற்சிந்தனை வழங்குதல் .

14.03.2013 அன்று காலைக்கூட்டத்தில் தாந்தாமலை பிரதம வண்ணக்கர் மதிப்புக்குரிய துரையப்பா என்று அழைக்கப்படும் திரு . பேரின்பராஜா அவர்கள் மாணவர்களுக்கு நற்சிந்தனை ஒன்றை வழங்கினார். இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் உட்பட அதிபர் மற்றும் ஆசிரியர்களும் பங்கு பற்றினர் .











No comments:

Post a Comment