14.03.2013 அன்று காலைக்கூட்டத்தில் தாந்தாமலை பிரதம வண்ணக்கர் மதிப்புக்குரிய துரையப்பா என்று அழைக்கப்படும்
திரு . பேரின்பராஜா அவர்கள் மாணவர்களுக்கு நற்சிந்தனை ஒன்றை வழங்கினார். இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் உட்பட அதிபர் மற்றும் ஆசிரியர்களும் பங்கு பற்றினர் .
No comments:
Post a Comment