எமது பாடசாலையில் கால்நடைகளால் ஏற்படும் அசௌகாரியங்களை தடுக்கும் நோக்கில் பாடசாலையின் வேலி புனரமைக்கும் பணி
அதிபர் S .தேவராஜன் தலைமையில் மாணவர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது .
இதில் பாடசாலையின் ஒழுக்க குழுவின் தலைமை
ஆசிரியர் திரு . N .யோகேந்திரன் ஆசிரியரும் கலந்துகொண்டார் .
No comments:
Post a Comment